இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை

யஸ்மின் சூக்கா விசேட உரை நிகழ்த்­துவார் இலங்­கையில் இடம்­பெற்ற சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பி­லான சாட்­சி­யப் ­ப­தி­வு­க­ளுடன் கூடிய தக­வல்­களை உள்­ள­டக்­கிய மற்­றுமொரு ஆவ­ணத்­தினை உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச அமைப்பு எதிர்­வரும் புதன்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பக்க நிகழ்வாக வெளி­யி­ட­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 42ஆவது கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச அமைப்பின் (ITJP) ஏற்­பாட்டில் பக்க நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­கழ்வில் குறித்த அறிக்கை … Continue reading இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை