இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை
யஸ்மின் சூக்கா விசேட உரை நிகழ்த்துவார் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகளுடன் கூடிய தகவல்களை உள்ளடக்கிய மற்றுமொரு ஆவணத்தினை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வாக வெளியிடவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் (ITJP) ஏற்பாட்டில் பக்க நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குறித்த அறிக்கை … Continue reading இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed